1547
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...

1620
உளுந்தூர்பேட்டை அருகே, தரைமட்டக்கிணற்றுக்குள் தவறிவிழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஏழுமலை - கிருஷ்ணவேணி தம்பதியர் தங்களின் மூன்றாவது குழந்த...

2472
சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், முறையான சிகிச்சை அளிக்காததால் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநீர்மலையை சேர...

2209
திருவள்ளூர் மாவட்டம் கரையான்சாவடியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 5ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தாய் சிந்தியா, மகள் வின்சி ஆ...

3023
விழுப்புரத்தில் 4 சக்கர தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல்தெரு என்ற இடத்தில் சிவகுரு என...

3103
கரூரில் பெண் ஒருவர் இரு மகள்களை கிணற்றில் வீசியதோடு தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார். செம்பியாநத்தத்தை அடுத்த பூசாரிபட்டியில் சக்திவேல் என்பரது மனைவி சரண்யா, கனிஷ்கா என்ற 6 வயது மகளையும் , ப...

2079
பல்கேரியாவில், பயணிகள் பேருந்து தீ பற்றி எரிந்ததால் 45 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். துருக்கியில் இருந்து வடக்கு மசிடோனியா நோக்கி பல்கேரியா வழியாக சென்ற பேருந்து, அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ பற்...



BIG STORY